ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை
தவறுகளும் அதன் கூடவே திருத்தங்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை,
தவறுக்கு தண்டனை மட்டுமே தீர்வாகாது ,
அன்பும் கூடத்தான் ,
அன்பால் கிடைக்கும் தண்டனை ஆயுள் தண்டனை தான்.
தவறுகளும் அதன் கூடவே திருத்தங்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை,
தவறுக்கு தண்டனை மட்டுமே தீர்வாகாது ,
அன்பும் கூடத்தான் ,
அன்பால் கிடைக்கும் தண்டனை ஆயுள் தண்டனை தான்.