இரா.பெரியசாமி R PERIYASAMY
Literary Brigadier
AUTHOR OF THE YEAR 2021 - WINNER

101
Posts
39
Followers
1
Following

வாழ்வின் அன்றாட நிகழ்வுகளையும் நாம் கடந்து செல்லும் பாதையில் கண்ணில் படுகின்ற‌ மக்கள், இடங்கள், சூழல்கள், பொருட்கள், இய‌ற்கை முதலானவற்றை கலைக்கண்ணோட்டத்திலும், மாறுபட்ட கோணத்திலும் பார்த்து கற்பனையால் ஒப்பனை செய்து அன்னைத்தமிழின் அழ‌குச்சொற்களை பொறுக்கியெடுத்து கவிதையாக புணைந்து எல்லோரும்... Read more

Share with friends
Earned badges
See all

“கஷ்டப்பட துணிந்து விட்டால்... கஷ்டப்பட வேண்டிய நிலைமை என்றுமே வாராது.. இரா.பெரியசாமி.. ”

விழித்திருக்கும் இரவுகளும்.. விழி திறக்காத பகல்களும் வலியானவை.. இரா பெரியசாமி

உறவுகளே உனது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன இரா.பெரியசாமி..

உறவுகளே உனது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன இரா.பெரியசாமி..

வாழ்க்கையின் இனிமையையும், மகிழ்ச்சியையும், வலிமையையும், அர்த்தத்தையும் தீர்மானிப்பது நமக்கு வாய்க்கும் உறவுகளே.. இரா.பெரியசாமி

Face and eyes Express the mind well before Mouth does.. R.Periyasamy..

சில வேளைகளில் பேச வந்ததை வாய் பேசுவதற்கு முன்பே முகமும் கண்களும் முந்திக் கொள்கின்றன... இரா. பெரியசாமி

இருளின் கொடுமையை அறிந்தவரால் மட்டுமே ஒளியின் பெருமையை உணரமுடியும்.. இரா.பெரியசாமி..

எளிமை வலிமையானது.. ஏழ்மை கொடுமையானது.. இரா.பெரியசாமி


Feed

Library

Write

Notification
Profile